Wednesday, September 4, 2019

1972 ம் வருடம் செல்வநாயகி அம்மன் கோவில் நடந்த திருப்பணி சம்பந்தமான பத்திரிகை

அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத ஆதிஸ்வரர் திருக்கோயில்  மற்றும்   அருள்மிகு செல்வநாயகி அம்மன் 

பழங்கால   அதாவது    47   ஆண்டுகளுக்கு   முன்பாக   நடந்த   திருப்பணி  சம்பந்தமான    பத்திரிகை இன்றளவும்    பொக்கிஷமாக    நமது  காணி  சொந்தத்தின்   கைகளில் தற்போது   உங்கள்  பார்வைக்காக கண்களில்   ........

இந்த   பத்திரிகை கோபி   யை  அடுத்து   உள்ள   ஓடத்துறையை  சேர்ந்த   ராஜேஷ்வரன் கவுண்டர்       அவர்கள்  அந்துவன்    குலம்   வைத்திருந்து   நமது  இராமேஸ்வர தீர்த்தக்குழு   தலைவருமான   சுப்பிரமணி  அந்துவன்  குலம்  சுப்பிரமணி  அவர்களால்  பெறபட்டு  தங்கள்   பார்வைக்கு     அளித்திருக்கிறோம்

பக்தியுடன்  குலதெய்வ தின்   பத்திரிகை  யை   பிரசாதம்   போல்  47   வருடங்களாக    பாதுகாத்திருந்த   அவரை        மனதார   பாராட்டுகிறோம்  
வாழ்க  வளமுடனும் நலமுடனும்.

https://www.facebook.com/sriselvanayakiamman/


No comments:

Post a Comment