செல்வநாயகி அம்மன் கோயில் வளாகத்தை சுற்றி காங்கயம் துளிகள் இயக்கம் சார்பில் சுமார் 15 வகையான 250 மரம் வைக்கப்பட்டுள்ளது மகிழ வகை மரம் நல்ல வாசணை தருவதுடன் அலையும் மனதை ஒருமுகபடுத்துவதில் சக்தி பெற்ற மரம் வறட்சி யை தாங்கி வளருவதில் சிறப்பானது எந்த சூழலிலும் பச்சை தன்மை மாறாதது என்பதினால் இந்த மரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.....
Wednesday, June 13, 2018
ஸ்ரீ செல்வநாயகி அம்மன் கீரனூர் பொது குழு அழைப்பு ( 26.06.2018 )
கும்பாபிஷேக் வரவு செலவு சமர்பிக்கப்பட்டு எதிர்கால திட்டங்கள் ஆலோசனைகளுக்கும் தங்கள் பார்வைக்கும் வைக்க இந்த கூட்டம் கூட்டப்படுகிறது.
Subscribe to:
Posts (Atom)
-
60 குலக்காணியாளர்கள் 1 . அந்துவன் 31 . தூரன் 2 . ஆதி 32 . தோடை ...
-
அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத ஆதிஸ்வரர் திருக்கோயில் மற்றும் அருள்மிகு செல்வநாயகி அம்மன் பழங்கால அதாவது 47 ஆண்டுகளுக்கு முன்ப...
-
கும்பாபிஷேக் வரவு செலவு சமர்பிக்கப்பட்டு எதிர்கால திட்டங்கள் ஆலோசனைகளுக்கும் தங்கள் பார்வைக்கும் வைக்க இந்த கூட்டம் ...