Wednesday, June 13, 2018

ஸ்ரீ செல்வநாயகி அம்மன் கீரனூர் மரம் நடும் விழா நிகழ்ச்சி 13.06.2018

செல்வநாயகி  அம்மன்  கோயில்   வளாகத்தை  சுற்றி காங்கயம் துளிகள் இயக்கம் சார்பில் சுமார் 15 வகையான 250     மரம்    வைக்கப்பட்டுள்ளது    மகிழ   வகை   மரம்   நல்ல  வாசணை  தருவதுடன்    அலையும்   மனதை   ஒருமுகபடுத்துவதில்  சக்தி  பெற்ற  மரம்   வறட்சி யை  தாங்கி  வளருவதில்  சிறப்பானது    எந்த  சூழலிலும்   பச்சை  தன்மை   மாறாதது   என்பதினால்  இந்த  மரம்  தேர்வு  செய்யப்பட்டுள்ளது.....








ஸ்ரீ செல்வநாயகி அம்மன் கீரனூர் பொது குழு அழைப்பு ( 26.06.2018 )

கும்பாபிஷேக்   வரவு  செலவு    சமர்பிக்கப்பட்டு     எதிர்கால   திட்டங்கள்   ஆலோசனைகளுக்கும்     தங்கள்  பார்வைக்கும்  வைக்க   இந்த  கூட்டம் கூட்டப்படுகிறது.