60 குலக்காணியாளர்கள்
1 . அந்துவன் 31 . தூரன்
2 . ஆதி 32 . தோடை
3 .ஆந்தை 33 . நீருண்ணியர்
4 . ஆடர் 34 . பனங்காடை
5 . ஈஞ்சன் 35. பண்ணை
6 . ஓதளான் 36 . பதரியர்
7. கண்ணன் 37.பயிரன்
8.ஆவின் 38 .பதுமன்
9.கணவாளன் 39.பனையன்
10 .காடை 40.பாண்டியன்
11.காரி 41.பில்லன்
12 .கீரன் 42.பனுமன்
13.குயிலர் 43 .பூசன்
14 .குழையர் 44 .பூந்தந்தை
15 .கூறை 45 .பெரியன்
16 .கோவேந்தர் 46 .பெருங்குடி
17 .சாத்தந்தை 47 .பொன்னன்
18 .செங்கண்ணன் 48 .பொடியன்
19 .செம்மண் 49 .பொருள்தந்த
20 .செம்பூத்தன் 50 .மணியன்
21 .செல்வன் 51 .மயிலா
22 .செவ்வாயர் 52 .மாடை
23 .செவ்வந்தி 53 .முத்தன்
24 .சேரன் 54 .மூலன்
25 .சேடன் 55 .மேதி
26 .செங்கண்ணி 56 .வெளியன்
27 .சோழன் 57 .வெண்ணெய்
28 .சிலம்பன் 58 .வேந்தன்
29 .சேரலன் 59 .வெளையன்
30 .தனஞ்செயன் 60 .வில்லி
1 . அந்துவன் குலம் :
கொங்கு குலத்தில் அந்துவன் கூட்டமே முதன்மையானது. அந்துவன் செரலிரும்பொறை என்ற சேர அரசன் இருந்தான். கொங்கு வேளாளர்களுடன் மண உறவு வைத்துள்ள சேரர்குலமான அந்துவன் சேரல் வழியினர் அந்துவன் கூட்டத்தினர் ஆவர். அந்துவன்என்பது பெயர் சூட்டு இதற்கு பொருள் தேடவேண்டிய அவசியம் இல்லை. அந்துவன் குலத்தினர் கரூர்வட்டத்து நாகம்பள்ளியை முதற்காணி இடமாகக் கொண்டனர். செல்லாண்டியம்மன் குலதெய்வம். காங்கேயம், கீரனூர், பவானி, அவிநாசி , கோவை வட்டங்களில் மிகுதியாக உள்ளனர். நாகம்பள்ளி, கீரனூர், ஆதியூர். மோடமங்கலம், பாலமேடு, தூரம் பாழ, கோழையூர், அந்தியூர், கோவில்பாளையம், நாமக்கல் ஆகியன காலணி இடங்களாம்.
Subscribe to:
Posts (Atom)
-
60 குலக்காணியாளர்கள் 1 . அந்துவன் 31 . தூரன் 2 . ஆதி 32 . தோடை ...
-
அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத ஆதிஸ்வரர் திருக்கோயில் மற்றும் அருள்மிகு செல்வநாயகி அம்மன் பழங்கால அதாவது 47 ஆண்டுகளுக்கு முன்ப...
-
கும்பாபிஷேக் வரவு செலவு சமர்பிக்கப்பட்டு எதிர்கால திட்டங்கள் ஆலோசனைகளுக்கும் தங்கள் பார்வைக்கும் வைக்க இந்த கூட்டம் ...